சொத்து பிரச்சனையில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு... தகராறு தொடர்பாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு Jun 03, 2024 401 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 65 வயது பெண் வசித்து வந்த தகரக்கூரை வேய்ந்த வீட்டை 10 பேருடன் சென்று சுத்தியால் அடித்து உடைத்ததாக உறவுக்கார இளைஞர் கைது செய்யப்பட்டார். காவாளி என்ற கிராமத்தில் நட...